tag:blogger.com,1999:blog-9075309414298006513.post2738149793341407102..comments2023-09-30T14:30:41.169+05:30Comments on மலரின் நினைவுகள்: சந்தானம் என்றொரு சமூக விரோதி...மலரின் நினைவுகள்http://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-9075309414298006513.post-85894326467798946442014-02-06T17:00:42.513+05:302014-02-06T17:00:42.513+05:30//சனியன் தொலையட்டும்//
அப்படித்தான் விட்டாயிற்று.....//சனியன் தொலையட்டும்//<br />அப்படித்தான் விட்டாயிற்று..!!மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9075309414298006513.post-48833734186305823832013-09-17T10:08:27.474+05:302013-09-17T10:08:27.474+05:30எல்லோருக்கும் ஒரு சில பிடிக்காத ஆசிரியர்கள் இருப்ப...எல்லோருக்கும் ஒரு சில பிடிக்காத ஆசிரியர்கள் இருப்பர்கள். ஆனால் வளர்ந்து ஒரு பக்குவப்பட்ட நிலையை அடைந்த பின்னும் இந்த அளவுக்கு வெறுப்பும், வன்மமும் இருக்கிறாதென்றால் எந்த அளவுக்கு அவரின் நடத்தை இருந்திருக்கும் என்று தெரிகிறது.சனியன் தொலையட்டும் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.. காமெடியன் பெயரில் ஒரு வில்லன்.Roberthttps://www.blogger.com/profile/07805832572018622951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9075309414298006513.post-73206339012872775952013-08-11T13:51:39.138+05:302013-08-11T13:51:39.138+05:30வருகைக்கு நன்றி நா.முத்துநிலவன் ஐயா!!
தலைமை ஆசிரிய...வருகைக்கு நன்றி நா.முத்துநிலவன் ஐயா!!<br />தலைமை ஆசிரியராக தங்களுக்கு விருப்பம் இல்லை என்பதே தாங்கள் மாணவர்கள் மீது கொண்டிருக்கும் அன்பும் அக்கறையும் விளங்குகிறது. தங்கள் இரண்டு கட்டுரைகளையும் படித்தேன்.<br />உமது பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்..!! <br /><br /><br /><br />மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9075309414298006513.post-55055729984100259192013-08-10T00:08:19.765+05:302013-08-10T00:08:19.765+05:30வணக்கம் நண்பரே!
இத்தனை ஆண்டுகள் கழிந்தும், இந்த அள...வணக்கம் நண்பரே!<br />இத்தனை ஆண்டுகள் கழிந்தும், இந்த அளவுக்குக் கோபப்பட்டுக் குமுறுகிறீர்கள் என்றால்... புரிந்து கொள்ள முடிகிறது...<br />நான் 33ஆண்டுகளாக ஆசிரியராக இருக்கிறேன், இன்று வரை என் பணியை நான் விரும்பியே செய்கிறேன்.(த.ஆ.ஆகவிரும்பவில்லை)<br />கடைசி கமெண்டில் -நம்பள்கி சாருக்கு நீங்கள் எழுதியிருக்கும் பதிலில் உள்ள ஒரு தொடரைக்கூட என் மாணவர்களைப் பார்த்து நான் சொன்னதில்லை... தங்களுக்கு நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9075309414298006513.post-69951011813919798782013-08-07T11:45:39.965+05:302013-08-07T11:45:39.965+05:30நம்பள்கி சார்...
பொதுவாக நான் கண்ட ஆசிரியர்கள் கோ...நம்பள்கி சார்...<br /><br />பொதுவாக நான் கண்ட ஆசிரியர்கள் கோபத்தின் உச்சியில் திட்டுவது<br />"படிக்க வர்றியா சிரைக்க வர்றியா?" (சிரைப்பது அவ்வளவு சுலபமா என்ன?)<br />"சோத்துல உப்பு போட்டு தான் சாப்பிடுறியா?"<br />"பன்னி மேய்க்க கூட லாயிக்கு இல்ல.." போன்றவை....<br /><br />நம்ம சந்தானம் திட்டும் போது வரும் வார்த்தைகள்<br />"உன் மூஞ்சில பொட்ட நாய் குசுவ"<br />&மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9075309414298006513.post-4937147257448305832013-08-07T10:20:36.725+05:302013-08-07T10:20:36.725+05:30வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி திரு.கொச்சின் ...வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி திரு.கொச்சின் தேவதாஸ் மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9075309414298006513.post-22642915859798094702013-08-07T03:58:43.233+05:302013-08-07T03:58:43.233+05:30எப்படி இதை தவற விட்டேன்? இப்பொழுது தான் பார்க்கிறே...எப்படி இதை தவற விட்டேன்? இப்பொழுது தான் பார்க்கிறேன். ஒட்டு மொத்தமா குமுரியிர்க்கிறீர்கள்!<br />எனக்கு வாய்த்த ஆசிரியர்கள் தங்கங்கள். ஐந்தாவது வரை நான் எமன்க படித்தேன். சும்மா பள்ளிக்கு சென்று வந்து கொண்டிருந்தேன். மற்ற ஆசிரியர்கள்: Composite maths, General science and English - Best<br /><br />உங்கள் பள்ளி அனுபவம் இவ்வளவு மோசமாக மண் உளைச்சலை தரும்படி இருக்கக் கூடாது. மறப்போம் மன்னிப்போம்.<br />நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9075309414298006513.post-17505658159841637312013-08-07T01:28:17.085+05:302013-08-07T01:28:17.085+05:30தங்களுக்கு ஏற்பட்ட கடினமான வெறுக்கத்தக்க அனுபவம் த...தங்களுக்கு ஏற்பட்ட கடினமான வெறுக்கத்தக்க அனுபவம் தங்களது பதிவில் தெரிகிறது்.எமுத்து நடை தங்களுக்கு வெகுவாக கை கொடுக்கிறது.<br /> வாழ்க வளமுடன்<br />கொச்சின் தேவதாஸ்SNR.தேவதாஸ்https://www.blogger.com/profile/14123162825415710424noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9075309414298006513.post-7229641747795697822013-08-06T19:14:42.971+05:302013-08-06T19:14:42.971+05:30வருகைக்கும், விமர்சனத்திற்கும் நன்றி திரு.வெங்கட் ...வருகைக்கும், விமர்சனத்திற்கும் நன்றி திரு.வெங்கட் நாகராஜ்...<br />மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9075309414298006513.post-77112144607305987592013-08-06T19:11:43.492+05:302013-08-06T19:11:43.492+05:30//கருப்பு கலர் இங்கில் எழுதினால் காண்டாகிவிடுவார்....//கருப்பு கலர் இங்கில் எழுதினால் காண்டாகிவிடுவார். என்ன எழவு காரணமோ!//<br />இது மாதிரியும் சில சைக்கோ கேசுகள் இருக்கு...<br />"கண்ணாடி போட்ட பசங்கள accused-ன்னு சொல்றது"<br />"football ஆடுற பசங்கள பொறுக்கின்னு சொல்றது"<br />"கருப்பா இருக்கிற பசங்கள சந்தேகப் படுறது"<br />- இன்னும் சொல்லிட்டே போகலாம்மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9075309414298006513.post-70530463602294681622013-08-06T19:03:06.637+05:302013-08-06T19:03:06.637+05:30வருகைக்கும், விமர்சனத்திற்கும் நன்றி திரு.மணிமாறன்...வருகைக்கும், விமர்சனத்திற்கும் நன்றி திரு.மணிமாறன் மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9075309414298006513.post-66521882661467423502013-08-06T19:02:13.648+05:302013-08-06T19:02:13.648+05:30வாருங்கள் திரு.கரந்தை ஜெயக்குமார்...
வாழ்த்தியமைக்...வாருங்கள் திரு.கரந்தை ஜெயக்குமார்...<br />வாழ்த்தியமைக்கு நன்றி...<br />உங்களின் அன்பு வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது...மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9075309414298006513.post-3448427541371002382013-08-03T12:12:19.837+05:302013-08-03T12:12:19.837+05:30முரளிதரன் பதிவு வாயிலாக இங்கே வந்தேன்.....
எத்தனை...முரளிதரன் பதிவு வாயிலாக இங்கே வந்தேன்.....<br /><br />எத்தனை காட்டுத்தனமாக நடந்து கொண்டிருக்கிறார் அந்த ஆசிரியர்..... படிக்கவே கொடுமையாக இருக்கு அவரின் செயல்கள்.........வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9075309414298006513.post-28854032904970116932013-08-03T08:51:09.753+05:302013-08-03T08:51:09.753+05:30நல்ல எழுத்து நடை...அருமை. நல்ல எழுத்து நடை...அருமை. Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9075309414298006513.post-82771044029925554642013-08-02T20:13:46.881+05:302013-08-02T20:13:46.881+05:30மூங்கில் காற்று திருவாளர் டி.என்.முரளிதரன் ஐயா அவர...மூங்கில் காற்று திருவாளர் டி.என்.முரளிதரன் ஐயா அவர்களின் வலைத் தளத்தில், தங்களின் பதிவைக் குறிப்பிட்டுள்ளார். அதன் வாயிலாகமே தங்களின தளத்திற்கு முதல் வருகை. வாழ்வியல் அனுபவங்கள் அனைத்துமே இனிமையாக அமைந்து விட்டால் வாழ்க்கை சுவாரசியமற்றுப் போய்விடும்.தங்கள் குறிப்பிடுவது போல் ஒன்றிரண்டு ஆசிரியர்கள் அமையலாம். என்ன செய்வது? <br />ஓர் அன்பு வேண்டுகோள், ஆசிரியரையோ, அல்லது வயதில் மூத்தவரையோ கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9075309414298006513.post-11429281529655039762013-07-22T04:54:45.915+05:302013-07-22T04:54:45.915+05:30எனக்கும் இது போன்ற அரக்கர்கள் ஆசிரியராக இருந்திருக...எனக்கும் இது போன்ற அரக்கர்கள் ஆசிரியராக இருந்திருக்கிறார்கள். ஒரு கணக்கு வாத்தியார் அன்று வரும்போது அவர் மூட் நன்றாக இல்லை என்றால் (மனைவியிடம் பாட்டு?) அவ்வளவுதான். வகுப்பில் இருக்கும் எல்லோருக்கும் முதுகு வீங்கும் அளவு அடி. யாராவது கருப்பு கலர் இங்கில் எழுதினால் காண்டாகிவிடுவார். என்ன எழவு காரணமோ! பேனாவை உடைத்துப்போட்டுவிடுவார்!<br />bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9075309414298006513.post-85363211960508084492013-07-19T10:46:05.436+05:302013-07-19T10:46:05.436+05:30வாங்க T.N.MURALIDHARAN
//இன்னமும் வெறுப்பு மறைய வ...வாங்க T.N.MURALIDHARAN<br /><br />//இன்னமும் வெறுப்பு மறைய வில்லை என்பதை தெரிவிக்கும் வார்த்தைகள்.//<br /><br />இது ஒரு உளவியல் ரீதியான காரணமாகத்தான் இருக்க வேண்டும். "கடைசி வரைக்கும் என்னால அவனை ஒன்றுமே செய்ய முடியவில்லையே" என்ற வெறுப்பின், ஆதங்கத்தின் உச்சகட்டமோ..!!<br /><br />மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9075309414298006513.post-73408834801067454522013-07-19T10:39:47.646+05:302013-07-19T10:39:47.646+05:30バラ さん
コメント を ありがとう ございます。バラ さん<br />コメント を ありがとう ございます。மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9075309414298006513.post-80647947769231197162013-07-18T06:44:57.571+05:302013-07-18T06:44:57.571+05:30//பாறையில் மோதி சந்தானத்திற்கு காலில் அடி பட்டிருக...//பாறையில் மோதி சந்தானத்திற்கு காலில் அடி பட்டிருக்கிறது. சர்க்கரை வியாதி உள்ளபடியால் அது குணமாகாமல் முற்றிப் போய் முட்டி வரை ஒரு காலை எடுத்து விட்டார்களாம். இருந்த ஒரே மகனும் கண்டு கொள்ளாமல் சென்று விட்டானாம். கம்பீரமாக வரும் வழியெல்லாம் "வணக்கம்" வாங்கி வந்தவன், பின்னாளில் நடக்கக் கூட முடியாமல் வீட்டிற்குள்ளே சாகும் வரை முடங்கிக் கிடந்திருக்கிறான// அப்பா! இன்னமும் வெறுப்பு மறைய டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9075309414298006513.post-12627061384808649802013-06-14T12:40:27.948+05:302013-06-14T12:40:27.948+05:30マラルさん、わたしのこともかいてくれてありがとうございます。おもしろいです。もっとがんばってください...マラルさん、わたしのこともかいてくれてありがとうございます。おもしろいです。もっとがんばってください。Anonymoushttps://www.blogger.com/profile/12708143891024189716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9075309414298006513.post-69918371632425770462013-06-09T19:06:59.652+05:302013-06-09T19:06:59.652+05:30நன்றி.. நிச்சயம் தொடர்ந்து எழுதுவோம் நன்றி.. நிச்சயம் தொடர்ந்து எழுதுவோம் மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9075309414298006513.post-79525109231694765722013-06-08T17:39:59.286+05:302013-06-08T17:39:59.286+05:30சில ஆசிரியர்கள் இப்படித்தான்...!
நன்றாக எழுதுகின்...சில ஆசிரியர்கள் இப்படித்தான்...!<br /><br />நன்றாக எழுதுகின்றீர்கள் தொடர்ந்து எழுதவும்.<br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.com