//சகிப்புத்தன்மை அப்போதே இல்லாமல் போனதால்தான் இந்தியா - பாகிஸ்தான்
பிளவு ஏற்பட்டது. இல்லையென்றால் நாம் ஒரே பெரிய நாடாக ஒன்றாக இருந்து, பல
துறைகளில் சீனா போன்ற நாடுகளுடன் போட்டியிட்டிருக்கலாம்//
- இதை அப்படியே தஞ்சாவூர் _____ ____ ____ ____ பின்னாடி வர்ற சந்ததிகள் _____ ____ _____ _____
- இதை அப்படியே தஞ்சாவூர் _____ ____ ____ ____ பின்னாடி வர்ற சந்ததிகள் _____ ____ _____ _____
//சகிப்புத்தன்மை குறித்த விவாதம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேவை. நான் சகிப்பின்மைக்கு எதிரானவன்//
- அண்ணன் எலக்சன தான் சொல்றாப்ல போல...
- அண்ணன் எலக்சன தான் சொல்றாப்ல போல...
//நாத்திகவாதியாக இருந்தாலும் எல்லா மதங்களையும் சகித்துக் கொள்கிறேன்//
- கமல என்பதை கமல்-ன்னு நியுமராலஜி படி மாத்துறதும் நாத்திகம் தான்...
//கடவுள் பக்தி இல்லையென்றாலும் எந்த மதத்தையும், அதன் பழக்க வழக்கங்களையும் எதிர்த்ததில்லை. நான் பின்பற்ற மாட்டேன்//
- ஆமாமா, அன்பேசிவம், தசாவதாரம், விஸ்வரூபம், ஹேராம் ன்னு பேரு மட்டும் வெச்சு அழகு பாத்துக்க வேண்டியதுதான்...
//விருதுகளை திருப்பித் தருவதன் மூலம் அரசாங்கத்தையும், நம்மை மதித்து விருது தந்து நேசிக்கும் மக்களையும் நாம் அவமதிக்கின்றோம். அப்படி தருவதன் மூலம் கவனம் கிடைக்கும். கவனத்தை ஈர்க்க இதை விட பல வழிகள் உள்ளன//
- என்ன பண்றது? 'நாட்டை விட்டு ஓடிப் போறேன்'னு ஓன்னு ஒப்பாரி வெச்சு போராட்டம் பண்ணத் தெரியாத மான ரோசமுள்ளவங்களா போயிட்டாங்க..!!
//விருதுகளை திருப்பி அளிப்பவர்கள் எதிர்ப்பை தெரிவிப்பதற்காக அவ்வாறு செய்கின்றனர் என்பதை புரிந்து கொள்கிறேன். அவர்களது இந்தச் செயலை நான் காயப்படுத்த மாட்டேன்//
- அப்போ இது வரைக்கும் சொன்னது என்னவாம்?
//நான் எந்த ஒரு விருதையும் திருப்பி அளிக்க மாட்டேன். என்னால் இத்தனை ஆண்டுகள் சினிமாவினால் சம்பாதித்த பணத்தை திருப்பி அளிக்க முடியாது போகலாம்.//
- யார்றாது? ஒலகத்து கிட்ட திருப்பிக் கேட்டது?
//படைப்பு பூர்வமான மனிதர்களுக்கு அவர்களது படைப்புகளை அங்கீகரித்து நடுவர்கள் வழங்குவதே விருது. இதற்கும் அரசுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை//
- தக்காளி, ஆஸ்கார் வாங்கியே ஆகணும்..!!
//படைப்பு... மனம் மத எல்லைகளுக்கு அப்பாற்பட்டது//
- ஓ... அதான், பிரெஞ்சு, இங்கிலீஷ், கொரியன்ன்னு வளைச்சு வளைச்சு அடிச்சு விடறீங்களா?!
//கே.பாலச்சந்தர் எந்த சாதியைச் சேர்ந்தவர் என்று நாங்கள் பார்ப்பதில்லை//
- ஆனா, அவரு உங்கள நல்லா வெச்சு அயகு பாத்தாரே..!!
//எனக்கு தவறிழைத்தவர்கள் வேறுவகையான பிரிவைச் சேர்ந்தவர்கள். அதனை நான் தனியாக எதிர்கொள்வேன்//
- ராஜ்தாக்கரே மீட்டிங்க்ல டீல் ஓகே ஆகிடுச்சு போல...!!
- கமல என்பதை கமல்-ன்னு நியுமராலஜி படி மாத்துறதும் நாத்திகம் தான்...
//கடவுள் பக்தி இல்லையென்றாலும் எந்த மதத்தையும், அதன் பழக்க வழக்கங்களையும் எதிர்த்ததில்லை. நான் பின்பற்ற மாட்டேன்//
- ஆமாமா, அன்பேசிவம், தசாவதாரம், விஸ்வரூபம், ஹேராம் ன்னு பேரு மட்டும் வெச்சு அழகு பாத்துக்க வேண்டியதுதான்...
//விருதுகளை திருப்பித் தருவதன் மூலம் அரசாங்கத்தையும், நம்மை மதித்து விருது தந்து நேசிக்கும் மக்களையும் நாம் அவமதிக்கின்றோம். அப்படி தருவதன் மூலம் கவனம் கிடைக்கும். கவனத்தை ஈர்க்க இதை விட பல வழிகள் உள்ளன//
- என்ன பண்றது? 'நாட்டை விட்டு ஓடிப் போறேன்'னு ஓன்னு ஒப்பாரி வெச்சு போராட்டம் பண்ணத் தெரியாத மான ரோசமுள்ளவங்களா போயிட்டாங்க..!!
//விருதுகளை திருப்பி அளிப்பவர்கள் எதிர்ப்பை தெரிவிப்பதற்காக அவ்வாறு செய்கின்றனர் என்பதை புரிந்து கொள்கிறேன். அவர்களது இந்தச் செயலை நான் காயப்படுத்த மாட்டேன்//
- அப்போ இது வரைக்கும் சொன்னது என்னவாம்?
//நான் எந்த ஒரு விருதையும் திருப்பி அளிக்க மாட்டேன். என்னால் இத்தனை ஆண்டுகள் சினிமாவினால் சம்பாதித்த பணத்தை திருப்பி அளிக்க முடியாது போகலாம்.//
- யார்றாது? ஒலகத்து கிட்ட திருப்பிக் கேட்டது?
//படைப்பு பூர்வமான மனிதர்களுக்கு அவர்களது படைப்புகளை அங்கீகரித்து நடுவர்கள் வழங்குவதே விருது. இதற்கும் அரசுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை//
- தக்காளி, ஆஸ்கார் வாங்கியே ஆகணும்..!!
//படைப்பு... மனம் மத எல்லைகளுக்கு அப்பாற்பட்டது//
- ஓ... அதான், பிரெஞ்சு, இங்கிலீஷ், கொரியன்ன்னு வளைச்சு வளைச்சு அடிச்சு விடறீங்களா?!
//கே.பாலச்சந்தர் எந்த சாதியைச் சேர்ந்தவர் என்று நாங்கள் பார்ப்பதில்லை//
- ஆனா, அவரு உங்கள நல்லா வெச்சு அயகு பாத்தாரே..!!
//எனக்கு தவறிழைத்தவர்கள் வேறுவகையான பிரிவைச் சேர்ந்தவர்கள். அதனை நான் தனியாக எதிர்கொள்வேன்//
- ராஜ்தாக்கரே மீட்டிங்க்ல டீல் ஓகே ஆகிடுச்சு போல...!!